தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர், செந்தாரப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கை பயிரிட்டுள்ளனர். அவைகள் நன்கு வளரத் தொடங்கியுள்ள நிலையில் மரவள்ளியில் தற்போது வெள்ளைப்படுதல் எனப்படும் நோய்த் தாக்கி வருகிறது.
இதனால் பச்சையாக இருக்கும் அதன் இலைகள், வெள்ளையாக மாறி வருகிறது. இந்த நோயால் வேர்ப் பகுதியில் சேகரமாகும் கிழங்கு, பிடிப்பு இல்லாமல், எடையின்றி காணப்படும். பத்து மாதங்களுக்குப் பின், கிழங்கை அறுவடை செய்யும்போது மகசூல் பாதியாக காணப்படும். விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும்.
இதுகுறித்து கிழங்கு விவசாயிகள் கூறியதாவது: தோட்டக்கலை அதிகாரிகளோ, வேளாண் அதிகாரிகளோ, வெள்ளைப்படுதல், நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தடுப்பு முறைகளைத் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

