எஸ்.எஸ்.எல். சி. பொதுத்தேர்வில் மேட்டூர் மாசிலாபாளையத்தில் உள்ள ஜிவி மேல்நிலைப் பள்ளி 500-க்கு 490 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் இருவர் 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஒருவர் 489-ம், மற்றொரு மாணவர் 485 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இப்பள்ளியில் தமிழ்ப் பாடத்தில் இருவர் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் இருவர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதத்தில் ஒருவரும், அறிவியலில் 5 பேரும் 99 மதிப்பெண்கள் பெற்றனர். இப்பள்ளி மாணவ-மாணவியர் 9 பேர் 475-க்கு மேலும், 32 பேர் 450-க்கு மேலும், 79 பேர் 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்றவர்களை பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








