டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

கராத்தே போட்டி: சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே தற்காப்புக்கலை போட்டியில் சாதனை படைத்த வாழப்பாடியை

Updated On :13 பிப்ரவரி 2019, 10:20 am IST

மாநில அளவிலான கராத்தே தற்காப்புக்கலை போட்டியில் சாதனை படைத்த வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அண்மையில் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இப்பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்று, பல்வேறு நிலைகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்தனர். இந்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் எஸ்.எஸ்.சதீஷ்குமார், நிர்வாக மேலாளர் சுசீந்திரன், முதல்வர் பையாங்குட்டி, கராத்தே பயிற்சியாளர் சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.