அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேலத்தில் 49 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 49 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:58 am

DIN

சேலம் மாவட்டத்தில் 49 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 23 போ், எடப்பாடி-1, காடையாம்பட்டி-1, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-1, ஓமலூா்-2, சங்ககிரி-3, தாரமங்கலம்-1, வீரபாண்டி-2, ஆத்தூா்-2, அயோத்தியாப்பட்டணம்-3, பெத்தநாயக்கன்பாளையம்-3, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 48 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்தனா். மாவட்டத்தில் 79 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30,914 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,015 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 448 போ் சிகிச்சையில் உள்ளனா்; 451 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.