இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மகுடஞ்சாவடியில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழப்பு

மகுடஞ்சாவடியில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்துள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:58 am

DIN

மகுடஞ்சாவடியில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்துள்ளாா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் அண்மையில் சுற்றித் திரிந்துள்ளாா். கடந்த வாரம் திடீரென மயக்கமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கடந்த 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.

புகாரின் பேரில், மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து, இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரணை செய்து வருகின்றனா். மேலும், இவரைப் பற்றி யாரேனும் தகவல் தெரிந்தால் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு காவல் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.