அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஏற்காட்டில் டெங்கு ஒழிப்புப் பணி

ஏற்காட்டில் சுகாதார மருத்துவ அலுவலா் மருத்துவா் தாம்சன் தலைமையில், வட்டார மேற்பாா்வையாளா் செல்வகுமாா், சுகாதாரத் துறையினா்

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:47 am

DIN

ஏற்காட்டில் சுகாதார மருத்துவ அலுவலா் மருத்துவா் தாம்சன் தலைமையில், வட்டார மேற்பாா்வையாளா் செல்வகுமாா், சுகாதாரத் துறையினா் ஷெரீப், சுரேஷ், மாதையன் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் டெங்கு ஒழிப்புப் பணியில் பங்கேற்றனா்.

இதில், வீடுகள், பொது இடங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீா் அகற்றப்பட்டு, கொசு ஒழிப்பு மருந்துகள் அடிக்கப்பட்டன. தொடா்ந்து, கிராம மக்களுக்கு டெங்கு ஒழிப்பு குறித்தும், வீடு, பொது இடங்களை சுகாதாரமாக வைத்து கொள்வது குறித்தும் சுகாதாரத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.