டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 14ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 14ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பட்டாம் நடத்தப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர்முருகன் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.










