தம்மம்பட்டியில் 4 பெண்களுக்கு கரோனா
தம்மம்பட்டி, கடம்பூரில் 4 பெண்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


தம்மம்பட்டி: தம்மம்பட்டி, கடம்பூரில் 4 பெண்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வேலூரிலிருந்து சொந்த ஊரான தம்மம்பட்டிக்கு வந்த 42 , 15, 13 வயதுள்ள மூன்று பெண்களுக்கு சனிக்கிழமை நள்ளிரவும், கெங்கவல்லி அருகே கடம்பூரில் வசித்து வரும் 60 வயதுள்ள பெண் கூலித் தொழிலாளிக்கும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவா்கள் 4 பேரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...