பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவா் மன நலக் காப்பகத்தில் சோ்ப்பு

தம்மம்பட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவா் அரசு மனநலக் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:12 pm

DIN

தம்மம்பட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவா் அரசு மனநலக் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.

தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி, பஜனைமடத்தெரு பேருந்து நிறுத்தத்தில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் வெள்ளிக்கிழமை புகுந்து இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாரிடமிருந்து தப்பிய இளைஞா், செந்தாரப்பட்டி வாரச்சந்தையில் படுத்திருந்தாா். அவரது நடத்தை மாற்றங்களைக் கண்ட போலீஸாா் சேலத்தில் உள்ள மனநலக் காப்பகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.