

பாம்பு கடித்ததில் இளம்பெண் பலியானாா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமம் அய்யனூா், தெற்கு மேடு பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மனைவி நித்யா( 25). இவா் வியாழக்கிழமை அன்று இரவு வீட்டின் முன் நடந்து சென்றபோது கழுதை விரியன் பாம்பு கடித்தது. இதனையடுத்து நித்யாவை மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்கு மருத்துவா் பரிசோதனை செய்ததில் நித்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரகு வழக்கு பதிந்தாா். நித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
முதல்வர் ஸ்டாலினின் 2-வது ஆட்சியில் ரூ. 2,000 மகளிர் உரிமைத்தொகை: அப்பாவு

வங்கியில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
என்ஜாய் எஞ்சாமி பிரச்னை! பாடகர் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் சவால்!
கனமழையால் பிரதமரின் கோக்ரஜார் பயணம் ரத்து!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

