டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆத்தூர் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

ஆத்தூர் முள்ளுவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை தலைமையில் நடைபெற்றது. 

News image
ஆத்தூர் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்.
Updated On :4 ஜனவரி 2021, 7:55 am

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூர் முள்ளுவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.வெங்கடேசன் மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் வி.முஸ்தபா சங்கீதா முருகேசன் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முடிவில் செயலாளர் ஏ.முருகேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.