பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தம்மம்பட்டியில் பக்ரீத் தொழுகை

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:24 pm

DIN

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசல் மற்றும் கடைவீதியிலுள்ள ஜாமியா மசூதி பள்ளிவாசல் ஆகியவற்றில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோா், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளிவியில் தொழுகைகளில் ஈடுபட்டனா்.

அதேபோல கெங்கவல்லியில் வடக்கு, தெற்கு பகுதிகளிலுள்ள இரண்டு பள்ளி வாசல்களிலும் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து, பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். வீரகனூா், செந்தாரப்பட்டி பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.