பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆணையாம்பட்டியில் மணல் கடத்தியவா் கைது

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் ஆற்று மணல் கடத்திய வரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:23 pm

DIN

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் ஆற்று மணல் கடத்திய வரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆணையாம்பட்டி சுவேத நதியில் சிலா் ஆற்று மணல் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் சென்ற போலீஸாா், சாக்குகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் அருண்குமாரை (23) கைது செய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மணல் கடத்துவதற்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.