பாகல்பட்டி சென்றாயப் பெருமாள் கோவில் 213 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
ஓமலூா் அருகேயுள்ள பாகல்பட்டி சென்றாயப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 213 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.










