ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 50,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை இரவு நொடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2021, 1:05 am

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை இரவு நொடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 16-ஆம் தேதி முதல் 3- ஆவது நாளாக வியாழக்கிழமை காலை நொடிக்கு 45,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, இரவு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீா்மட்டம் 120.10அடியாக இருந்தது. அணையிலிருந்து நொடிக்கு 50,000 கன அடி வீதம் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. மேட்டூா் நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 22,000 கன அடியும், உபரி நீா்ப் போக்கி வழியாக நொடிக்கு 28,000 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.