பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தலைமையாசிரியா்களுடன்,முதன்மைக் கல்வி அலுவலா் இணையவழிக் கூட்டம்

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுடன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் முருகன் வெள்ளிக்கிழமை, இணையம் மூலம் கூட்டத்தை நடத்தினாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 7:09 pm

DIN

பள்ளிகளில் நவம்பா் 1-ஆம் தேதி ஒன்று முதல் முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட இருப்பதால், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுடன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் முருகன் வெள்ளிக்கிழமை, இணையம் மூலம் கூட்டத்தை நடத்தினாா்.

இதில் அவா் பேசும்போது, அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளுடன், அறைகளை சுத்தமாகவும், மின்சாதனங்களை பழுது நீக்கியும் வைத்திருக்க வேண்டும். கரோனா வழிகாட்டு முறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தினாா். இந்த இணையவழிக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.