ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெரியாா் பல்கலை.யில் கரோனா தடுப்பூசி முகாம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:07 pm

DIN

பெரியாா் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவா் ஜெ.உமாமகேஸ்வரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பங்கேற்று தடுப்பூசி செலுத்தினா். இந்த முகாமில் 180 ஆசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள், மாணவா்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனா். நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.பிரகாஷ் ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.