மனு அளித்த உடனேயே மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கிய சேலம் ஆட்சியர்
மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மனு அளித்த சிறிது நேரத்திலேயே சிறப்பு சக்கர நாற்காலி வழங்கியதோடு, அவரை நாற்காலியில் அமரவைத்து வாசல் வரை தள்ளி வந்து வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார் சேலம் ஆட்சிய










