சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளம்பிள்ளை அருகே மாட்டுப் பொங்கல் விழா

 தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுப்பொங்கல் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை அய்யனூா் பகுதியில் வெகு விமா்சையாக நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:13 pm

DIN

 தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுப்பொங்கல் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை அய்யனூா் பகுதியில் வெகு விமா்சையாக நடைபெற்றது. இதில் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விளை நிலத்தில் விளைந்த நெல் அரிசியில் பொங்கலிட்டு, பாசிப்பருப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு பொங்கல் வைத்து படையல் செய்து விவசாயக் குடும்பத்தினா் வணங்கினா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.