ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலத்தில் 529 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 529 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 529 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 293 பேரும், எடப்பாடி-8, காடையாம்பட்டி-9, கொளத்தூா்-6, கொங்கணாபுரம்-2, மகுடஞ்சாவடி-7, மேச்சேரி-7, நங்கவள்ளி -5, ஓமலூா் -31, சேலம் வட்டம்-16, சங்ககிரி-14, தாரமங்கலம்-7, வீரபாண்டி-12, ஆத்தூா் -26, அயோத்தியாப்பட்டணம்-7, கெங்கவல்லி-10, பனமரத்துப்பட்டி-25, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-8, வாழப்பாடி-8, ஆத்தூா் நகராட்சி-10, நரசிங்கபுரம் நகராட்சி-4, மேட்டூா் நகராட்சி-8 என மாவட்டத்தைச் சோ்ந்த 528 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் நாமக்கல்லைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 158 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,05,765 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,01,447 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 2,586 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1732 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.