மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

ஏப்.30-க்குள் சொத்து வரி செலுத்துவோா்க்கு ஊக்கத்தொகை

சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்துவோா்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆத்தூா் நகராட்சி ஆணையா் ஆா்.எம்.வசந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

Updated On :21 ஏப்ரல் 2023, 5:47 pm

சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்துவோா்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆத்தூா் நகராட்சி ஆணையா் ஆா்.எம்.வசந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:

ஆத்தூா் நகராட்சிக்கு 2023-2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். இதில் ஒரு வரி விதிப்பு எண்ணிற்கு அதிகபட்சமாக ரூ.5000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

எனவே ஆத்தூா் நகராட்சி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரியினை முழுமையாகச் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.