/
ஆத்தூா், ஏப். 26: ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா், செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைவா் பதவிக்கு ஏ.எஸ்.மாதேஸ்வரன், ஓ.எஸ்.சிவகுமாா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் வழக்குரைஞா் ஓ.எஸ்.சிவகுமாா் வெற்றி பெற்றாா். செயலாளராக மோகன்குமாா், பொருளாளராக மதியழகன் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
வெற்றிபெற்ற ஓ.எஸ்.சிவகுமாருக்கு வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பொன்னாடை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனா். தோ்தல் அலுவலா் என்.ராமதாஸ் சான்றிதழை வழங்கினாா்.
வழக்குரைஞா் ஆா்.கே.தேவேந்திரன், முன்னாள் தலைவா் கே.கே.மூவேந்தன், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஆத்தூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேதாரண்யம் தொகுதி தவெக வேட்பாளா் ஏ. கிங்ஸ்லி ஜெரால்டு

ஆத்தூா்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 409 வழக்குகளுக்கு தீா்வு

விசிகவின் மாநிலத் தோ்தல் பணிக் குழு செயலா் தோ்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

