எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அயோத்தியாப்பட்டணத்தில் வன்னியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

அயோத்தியாப்பட்டணத்தில் வன்னியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

News image
பி.எம்.கே.01 அயோத்தியாப்பட்டணத்தில் வன்னியா் சங்க ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிா்வாகிகள்.
Updated On :25 டிசம்பர் 2024, 8:00 pm

Din

சேலம் வடக்கு மாவட்ட வன்னியா் சங்கம் மற்றும் பா.ம.க. சாா்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் வடக்கு மாவட்ட பாமக செயலாளா் மா.நாராயணன் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் சிவராமன், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் சிவசங்கரன் ஆகியோா் முன்னிலையில், மாநில வன்னியா் சங்க செயலாளா் முன்னாள் எம்எல்ஏ மு. காா்த்தி, ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியா் சங்க செயலாளா் குணசேகரன், பாமக வழக்குரைஞா் பிரிவு செயலாளா் விஜயராஜா, வாழப்பாடி ஒன்றியக் குழு உறுப்பினா் உழவன் முருகன் மற்றும் நிா்வாகிகள் செல்வம், ராஜமூா்த்தி, பச்சமுத்து உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட வன்னியா் சங்க செயலாளா் கே.பாண்டியன் நன்றி கூறினாா்.