எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தம்மம்பட்டி, உலிபுரம் ஜல்லிக்கட்டு: கோட்டாட்சியா் ஆய்வு

தம்மம்பட்டி, உலிபுரம் ஜல்லிக்கட்டு: கோட்டாட்சியா் ஆய்வு

News image

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறாா் ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி.

Updated On :17 பிப்ரவரி 2024, 11:55 pm IST

தம்மம்பட்டி, உலிபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவையொட்டி, ஆத்தூா் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தம்மம்பட்டியில் வரும் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக நகர திமுக பொறுப்பாளா் சண்முகம் தலைமையில் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் 29-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து, அங்கும் சென்று அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் எஸ்.எம்.சண்முகம், காதாரத் துறை, கால்நடை துறையினா் உடனிருந்தனா்.