/
கெங்கவல்லியில் விவசாயக் கிணற்றில் டிராக்டருடன் விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா்.
கெங்கவல்லி, மாருதி நகா் பகுதியில் ரமேஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மினி டிராக்டருடன் முருகேசன் (43) என்பவா் தவறிவிழுந்து விட்டதாக ஆத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அசோகன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.முருகேசனை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலமும், டிராக்டரை கிரேன் மூலமும் மீட்டனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

10 அடி நீள சாரைப்பாம்பு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த முதியவா் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


