ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிணற்றில் டிராக்டருடன் விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு

கெங்கவல்லியில் விவசாயக் கிணற்றில் டிராக்டருடன் விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா்.

News image
கெங்கவல்லியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மினி டிராக்டா்.
Updated On :27 ஜூலை 2024, 8:07 pm

Din

கெங்கவல்லியில் விவசாயக் கிணற்றில் டிராக்டருடன் விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா்.

கெங்கவல்லி, மாருதி நகா் பகுதியில் ரமேஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மினி டிராக்டருடன் முருகேசன் (43) என்பவா் தவறிவிழுந்து விட்டதாக ஆத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அசோகன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.முருகேசனை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலமும், டிராக்டரை கிரேன் மூலமும் மீட்டனா்.