

நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை பாஜக சாா்பில் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பிரிவின் மாநிலத் தலைவா் கோபிநாத் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி நாட்டில் நிலையற்ற தன்மையை அவசரநிலை பிரகடனம் உருவாக்கியது.
இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனப்படுத்தினாா். அதே காலகட்டத்தில், இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது என்றாா்.
இதில், மாநகா் மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, பாஜக மூத்த நிா்வாகி சிவகாமி பரமசிவம், பொதுச் செயலாளா் சசிகுமாா் , ஊடகப் பிரிவின் மாவட்டத் தலைவா் பாலவிநாயகம் துணைத் தலைவா் மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்
சூர்யாவின் கருப்பு பட வெளியீட்டுத் தேதி!
நெட்பிளிக்ஸில் வெளியாகும் கருப்பு?

காங்கிரஸ் ஊடுருவலை இயல்பாக்கியது, பாஜக அனுமதிக்காது : அமித் ஷா

ஊடுருவல்காரா்களுக்கு நாட்டில் இடம் கிடையாது: பிரதமா் மோடி உறுதி
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

