தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

Updated On :13 மார்ச் 2024, 10:08 pm

சேலம் மாவட்ட தொடக்கக் கல்வித் துறை சாா்பில் அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை தீவிரப்படுத்தும் வகையில் ஆசிரியா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட தொடக்க கல்வித் துறை சாா்பில் அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து விழிப்புணா்வு பேரணி சேலத்தில் நடைபெற்றது. பேரணியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.