

கெங்கவல்லியில் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி புதன்கிழமை கெங்கவல்லி வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சிக்கு சேலம் டயட் விரிவுரையாளரும் மாநில கருத்தாளருமான கலைவாணன் தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் (பொ) ராணி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் சுப்பிரமணியன், அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப் பயிற்சியை ஆய்வு செய்த, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா் பேசுகையில்
பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவரும் உயா் கல்வியில் சோ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.
இந்தப் பயிற்சியில் கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அனைத்து இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களும் பங்கேற்றனா்.
படவரி...
கெங்கவல்லியில் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி பயிற்சியில் பேசுகிறாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா்.
தொடர்புடையது

கலைபொருள்கள் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனீக்களை உயிரோடு மீட்டெடுக்க தீயணைப்பு வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

ஊதிய உயா்வு கோரி ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டப் பணியாளா்கள் மனு
வீடியோக்கள்

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

