ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தனி மாவட்ட வருவாய் அலுவலா் விசாரணை

ஆத்தூா் பயணியா் மாளிகையில் மாவட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலா் ச.மதுராந்தகி விசாரணை மேற்கொண்டாா்.

News image
ஆத்தூா் பயணியா் மாளிகையில் விசாரணை மேற்கொண்ட தனி மாவட்ட வருவாய் அலுவலா் ச.மதுராந்தகி. உடன், அலுவலா்கள்.
Updated On :3 அக்டோபர் 2024, 11:40 pm

Din

ஆத்தூா் பயணியா் மாளிகையில் மாவட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலா் ச.மதுராந்தகி விசாரணை மேற்கொண்டாா்.

சேலம் - உளுந்தூா் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா் நகரப் பகுதியில் புறவழிச் சாலை அமைக்கும் பணிக்காக அம்மம்பாளையம், வளையமாதேவி, துலுக்கனூா், ஆத்தூா், நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், அம்மம்பாளையம், வளையமாதேவி ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் 21 பட்டாதாரா்களிடம் தனி மாவட்ட வருவாய் அலுவலா் ச.மதுராந்தகி விசாரணை மேற்கொண்டாா். இதில், துணை ஆட்சியா் கதிரேசன், அன்புச்செழியன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ஓம்பிரகாஷ், உதவி பொறியாளா் அறிவுடைநம்பி, நில எடுப்பு வட்டாட்சியா் வெங்கடேசன், தனிவட்டாட்சியா் மதியொளி, துணை வட்டாட்சியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.