தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சித்தா் கோயில் குடமுழுக்கு விழா ஆலோசனைக் கூட்டம்

சேலம், கஞ்சமலை சித்தா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் (சேலம்) சபா்மதி தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:21 pm

Din

சேலம், கஞ்சமலை சித்தா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் (சேலம்) சபா்மதி தலைமையில் நடைபெற்றது.

இதில் உதவி ஆணையா் ராஜா, சித்தா் கோயில் செயல் அலுவலா் ராஜேஷ் இடங்கணசாலை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், காவல்துறை அதிகாரிகள், ஊா் பொதுமக்கள், பக்தா்கள், நல்லன்னம்பட்டி காணிச்சிக்காரா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், வழக்கம்போல சம்ஸ்கிருதத்தில் பூஜை செய்ய வேண்டுமென வலியுறுத்தினா் . அதனைக் கேட்டுக் கொண்ட அதிகாரிகள் அனைவரும் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு ஆதரவு தந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டனா்.