வாழப்பாடியில் செப். 30-க்குள் சொத்து வரி செலுத்த அறிவுறுத்தல்
சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் நிலுவையில் உள்ள சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணத்தை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என வாழப்பாடி பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.









