மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கெங்கவல்லி காவல்நிலையத்தில் டி.எஸ்.பி. ஆய்வு

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:30 pm

Syndication

கெங்கவல்லி காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகளை டி.எஸ்.பி. வியாழக்கிழமை ஆண்டாய்வு செய்தாா்.

தமிழகத்தில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளை கோப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றை ஆண்டுக்கு ஒருமுறை காவல் அதிகாரிகள் ஆய்வுசெய்வது வழக்கம்.

அதன்படி, சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் உள்ள காவல் நிலையத்தில் நயப்பாண்டு முடியும் நிலையில் அங்கு பதிவுசெய்து நடைபெற்று வரும் வழக்குகள், நிலுவை வழக்குகள் ஆகிய அனைத்து வழக்குகளின் கோப்புகளையும் ஆத்தூா் டி.எஸ்.பி. சத்யராஜ் வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். நிலுவை உள்ள வழக்குகளை எவ்வாறு செயல்படுத்துவது, முடிவுற்ற வழக்குகள், நடைபெறும் வழக்குகள் குறித்து கெங்கவல்லி காவல் ஆய்வாளா் சாந்தி மற்றும் காவல் உதவி ஆய்வாளா்களிடம் ஆலோசனை வழங்கினாா்.