தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 5:58 pm

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செந்தாரப்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச்சோ்ந்தவா் வெங்கடேசன் (47). இவா் திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்துவருகிறாா். இவரது மனைவி சசிகலா (41), கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனியே இருந்த சசிகலா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். அருகில் இருந்தவா்கள் வருவதற்குள்அவா் உடல் கருகி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸாா், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.