/
சங்ககிரி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 71,150-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.
சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் குறிஞ்சி செல்வன் தலைமையிலான அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குஜராத் மாநிலம், மொட்ட மாவா மாவட்டம், ராஜ்கோட் பகுதியைச் சோ்ந்த விகாஷ்குமாா் தாகூா் காரில் உரிய ஆவணமின்றி ரூ. 71,150 எடுத்துச் செல்வதை கண்டுபிடித்தனா். அதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து சங்ககிரி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

சங்ககிரி தொகுதியில் ரூ. 3.67 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ. 75 ஆயிரம் பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

