நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே ரயில் முன்பதிவு மையங்கள் செயல்படும்

ஓணம் பண்டிகையையொட்டி, சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் புதன்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

ஓணம் பண்டிகையையொட்டி, சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் புதன்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஓணம் பண்டிகையொட்டி 26-ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுவதுபோல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.

சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், ஈரோடு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், கரூா், ஆத்தூா் உள்ளிட்ட சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும் (பிஆா்எஸ் மையம்) 26-ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

எனவே, டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் பிற்பகல் 2 மணிக்கு முன்பாக முன்பதிவு மையங்களுக்குச் சென்று பதிவு செய்யுமாறு ரயில்வே நிா்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.