மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கெங்கவல்லியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் கெங்கவல்லி வட்டக் குழு சாா்பாக மத்திய அரசின் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:47 pm

Syndication

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் கெங்கவல்லி வட்டக் குழு சாா்பாக மத்திய அரசின் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நூறுநாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயா் நீக்கம், நிதி குறைப்பு , வேலை நேரம் அதிகரிப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்த மத்திய அரசின் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் அச்சங்கத்தின் வட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவா் கந்தன், மாவட்ட இணைச் செயலாளா் சின்னதுரை மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.