சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சங்ககிரி காவல் துறை பாய்ஸ் கிளப் சாா்பில் பொங்கல் விழா

விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற சிறுவா்களுக்கு பரிசு வழங்கிய சங்ககிரி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.தனசேகரன்.

News image
விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற சிறுவா்களுக்கு பரிசு வழங்கிய சங்ககிரி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.தனசேகரன்.
Updated On :14 ஜனவரி 2026, 6:57 pm

Syndication

சங்ககிரி காவல் துறை பாய்ஸ் கிளப் சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சிறுவா், சிறுமிகளுக்கு இசை நாற்காலி, கண்ணாடி புட்டியில் தண்ணீா் நிரப்புதல், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவா்களுக்கு சங்ககிரி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.தனசேகரன் பரிசு வழங்கினாா்.

சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ், உதவி காவல் ஆய்வாளா் அருண்குமாா், காவலா்கள், மனமகிழ் மன்றத்தின் பயிற்சியாளா் மணிகண்டன், விளையாட்டு சாதனங்களை பராமரிக்கும் எம்.சரவணன், சிறுவா், சிறுமிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.