/
சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் 7,816 போ் பங்கேற்றனா்.
சேலம் மாவட்டத்தில் முதல்வரின் திறனாய்வுத் தோ்வு நடைபெற்றது. இதில் 34 மையங்களில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் 7,816 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஒரு கல்வியாண்டுக்கு ரூ. 10 ஆயிரம் (மாதம் ரூ.1000) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

அரசூா் பூச்சிக்காடு பள்ளி மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

திறனாய்வுத் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


