கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

இணை ரயில் தாமதம்: சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் முழுமையாக ரத்து

இணை ரயில் தாமதம் காரணமாக சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :9 ஜூலை 2026, 4:23 am IST

இணை ரயில் தாமதம் காரணமாக சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து நாள்தோறும் இரவு 11.55 மணிக்கு விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூா் வழியாக சேலத்துக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இணை ரயில் தாமதம் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11.55 மணிக்கு சேலம் புறப்பட வேண்டிய விரைவு ரயில் புதன்கிழமை (ஜூலை 8) காலை 10 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், சென்னை எழும்பூரில் இருந்து சேலம் புறப்பட வேண்டிய ரயிலும், 8 ஆம் தேதி இரவு சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய ரயிலும் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.