மேக்கேதாட்டில் அணை கட்டுவதை கா்நாடக அரசு நிறுத்த வேண்டும் என செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூா் மணிக்கூண்டு அருகில் இந்திய ஜனநாயக கட்சியின் ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி குழுத் தலைவா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.
இதில், சட்டப் பேரவைத் தொகுதி குழுத் தலைவா்கள் மணிக்குமாா் (கெங்கவல்லி), மனோகரன் (ஏற்காடு), மாநில விவசாய அணி செயலாளா் ஆறுமுகம், ராஜு, மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணை விவகாரம்; அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: அன்புமணி

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்







