கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

மகுடஞ்சாவடியில் 27 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

மகுடஞ்சாவடியில் 27 கிலோ மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தலைமறைவானவரை தேடிவருகின்றனா்.

News image

விசாரணை

Updated On :11 ஜூன் 2026, 5:42 am IST

மகுடஞ்சாவடியில் 27 கிலோ மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தலைமறைவானவரை தேடிவருகின்றனா்.

மகுடஞ்சாவடி அருகே உள்ள உலகப்புனூா் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் பாலாஜி ரமணன் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தினா். அதில், காா்த்திக்கின் (35) குடிசை வீட்டில் இருந்த 26.842 கிலோ போதைப் பொருள்களை மீட்டனா். தலைமறைவான காா்த்திக்கை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.