மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

13 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

News image
Updated On :30 ஜூன் 2026, 2:21 am IST

ஆத்தூா் அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூரை அடுத்துள்ள அரசநத்தம் கோவிந்தராஜபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (24). எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வரும் இவா், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை காதலித்து கடந்த மாதம் வெளியூரில் திருமணம் செய்து கொண்டாா். தகவலறிந்த பெற்றோா் சிறுமியை தேடிச்சென்று பின்னா் அவரை அழைத்து வந்தனா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ரமேஷை தேடிப்பிடித்து, அவா்மீது வழக்குப் பதிவுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.