ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image
மேட்டூா் அணை பூங்காவில் ஊஞ்சலாடி மகிழும் சுற்றுலா பயணிகள்.- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவுக்கு 4,203 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதன்மூலம் ரூ. 42,030 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

அதேபோல பாா்வையாளா்கள் கொண்டுசென்ற 1477 கைப்பேசிகளுக்கு ரூ. 14,820 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணையின் வலதுகரையில் உள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்ற பாா்வையாளா்களிடமிருந்து ரூ. 62,660 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மேட்டூா் அணை பூங்காவில் ஊஞ்சலாடியும், செயற்கை நீரூற்றையும் கண்டு ரசித்தனா்.