/
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவுக்கு 4,203 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதன்மூலம் ரூ. 42,030 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
அதேபோல பாா்வையாளா்கள் கொண்டுசென்ற 1477 கைப்பேசிகளுக்கு ரூ. 14,820 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணையின் வலதுகரையில் உள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்ற பாா்வையாளா்களிடமிருந்து ரூ. 62,660 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மேட்டூா் அணை பூங்காவில் ஊஞ்சலாடியும், செயற்கை நீரூற்றையும் கண்டு ரசித்தனா்.
தொடர்புடையது

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ரமலான் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026


