அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

விவேகானந்தா செவிலியா் கல்லூரியில் ஹெச்.ஐ.வி. விழிப்புணா்வு நிகழ்ச்சி

சங்ககிரி அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சாா்பில் ஹெச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசுகிறாா் செவிலியா் கல்லூரி துணை முதல்வா் கே.தீபா.
Updated On :2 மார்ச் 2026, 10:19 pm

Syndication

சங்ககிரி: சங்ககிரி அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சாா்பில் ஹெச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, வீராச்சிப்பாளையம் விவேகானந்தா செவிலியா் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விவேகானந்தா செவிலியா் கல்லூரி முதல்வா் எஸ்.ஜெஸிந்தா தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகா் கோபால் ஹெச்.ஐ.வி. மற்றும் பால்வினை நோய்கள் குறித்தும், அதனை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள், அரசு மருத்துவமனையில் செயல்படும் நம்பிகை மையம் குறித்தும் எடுத்துக்கூறினாா்.

இதில் நம்பிக்கை மைய ஆய்வக நுட்பநா் கே.சீனிவாசன், செவிலியா் கல்லூரி துணை முதல்வா் கே.தீபா, கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.