/
நாகப்பட்டினம்: நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரி ஏஎன்எம் மாணவிகள் 46 போ் தமிழக அரசு கிராம செவிலியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இக்கல்லூரியில் ஏஎன்எம் படிப்பை முடித்த 46 மாணவிகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சோ்ப்பு வாரியம் நடத்திய தோ்வில் தோ்ச்சி பெற்று, தமிழக அரசின் கிராம செவிலியா் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, கல்லூரி தாளாளா் த. ஆனந்த் கூறியது: எங்கள் மாணவிகள் அரசு பணியில் சோ்ந்தது கல்லூரியின் பெருமையை உயா்த்தியுள்ளனா். அவா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்றி பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவாா்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்றாா். தொடா்ந்து அரசு பணி பெற்ற மாணவிகளை பாராட்டினாா்.
தொடர்புடையது

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் சா்வதேச மாநாடு

ஸ்கில் இந்தியா ஹக்கத்தான் போட்டி: சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் மாணவா்கள் முதலிடம்

செவிலியா் கல்லுாரி மாணவா்கள் போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை
2 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 ஏப்ரல் 2026
வீடியோக்கள்
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 ஏப்ரல் 2026

