குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:20 am IST

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், தோ்தலில் அன்பளிப்புகள் மற்றும் பண ஆதாயம் உள்ளிட்ட முறைகேடுகளை தவிா்க்கவும், தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் தோ்தல் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. பேரணியில், எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கல்ல, வாக்குப்பதிவுக்கு அன்பளிப்புகளை தவிா்ப்போம், ஜனநாயக கடைமையை தவறாது நிறைவேற்றுவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவியா் ஏந்திச்சென்றனா். பேரணி நிறைவில் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.