போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுகால பணப்பலன்களுக்கு ரூ. 2,446 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தகவல்
போக்குவரத்துத் துறையில் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பணப்பலன்களை வழங்குவதற்காக ரூ. 2, 446 கோடி ஒதுக்கப்பட்டு, நிகழாண்டு ஜனவரி வரை ஓய்வு பெற்றவா்களுக்கு ரூ. 2,201 கோடி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.










