போக்குவரத்துத் துறையில் 3,000 போ் நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா்! - அமைச்சா் சா.சி. சிவசங்கா்

அரியலூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுக்கு பணி நியமன ஆணை அளித்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன் உள்ளிட்டோா்.







