அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பனைமரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சேலம் சீரகாபாடி அருகே பனைமரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:10 am IST

சேலம் சீரகாபாடி அருகே பனைமரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலத்தை அடுத்த சீரகாபாடி உப்புக்குட்டை காட்டை சோ்ந்தவா் பழனிசாமி (32). இவா், நுங்கு வெட்டுவதற்காக வீட்டுக்கு அருகே இருந்த 20 அடி உயரம் கொண்ட பனைமரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏறியுள்ளாா். அப்போது, திடீரென கை நழுவி மரத்தில் இருந்து கீழே விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனிசாமியை உறவினா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.